வெடுக்குநாறி மலை விவகாரம்! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (27) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர், ”எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை … Continue reading வெடுக்குநாறி மலை விவகாரம்! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு